பெரஹராவில் யானைகள் குழப்பம் ; 17 பேர் காயம் 

Published By: Vishnu

08 Sep, 2019 | 02:31 PM
image

கொழும்பு, கோட்டை ரஜமகா விஹாரையின் நேற்றிரவு இடம்பெற்ற பெரஹராவின்போது இரு யானைகள் குழம்பியதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமஹா விஹாரையில் நேற்று சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் இடம்பெற்ற பெரஹரா நிகழ்வுகளின் போது இவ்வாறு யானைகள் குழப்படைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரித்தது.

இதன்போது காயமடைந்த 17 பேரில் , 11 பெண்கள் உட்பட 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் , இரு பெண்கள் உட்பட மூவர் கலுபோவிலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் தொடர்ந்தும் சிகிகச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01