தேருனர் இடாப்பில் தமது பெயர் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளவேண்டும் : சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: R. Kalaichelvan

07 Sep, 2019 | 03:15 PM
image

(எம்.மனோசித்ரா)

2019 ஆம் ஆண்டுக்கான தேருனர் இடாப்பில் தமது பெயர் உள்ளடக்கப்படாதவர்கள் இம் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேருனர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை www.elections.gov.lk  என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணைய தளத்தினூடாகவோ அல்லது தத்தமது கிராம சேவகர் அலுவலத்தினூடாகவோ அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் www.elections.gov.lk  என்ற இணைய தளத்திற்குள் பிரவேசித்து தேவையான மொழியைத் தெரிவு செய்ததன் பின்னர், ' எனது ஆட்பதிவு தொடர்பான விபரங்கள் ' என்ற தெரிவிற்குள் செல்ல வேண்டும். 

தொடர்ந்து தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் நிர்வாக மாவட்டம் ஆகியவற்றை தெரிவு செய்வதன் மூலம் தேருனர் இடாப்பில் தமது பெயர் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51