பஸ்ஸில் தீ வவுனியாவில் சம்பவம்

Published By: Daya

07 Sep, 2019 | 02:55 PM
image

வவுனியா பம்பை மடு பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்தமையால் பதற்றமான சூழல் ஒன்று  ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று காலை 10.15 மணியளவில் செட்டிக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று  பம்பை மடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பஸ்ஸின் எஞ்சின் பகுதியில் சிறிய அளவில் தீப்பிடித்துள்ளது. இதனால் பயணிகள் உடனடியாக பஸ்ஸிலிருந்து  கீழே இறக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த பயணிகள் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இதனால் சற்று நேரம் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது. பின்னர் வருகை தந்த  இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் ஏறிக் குறித்த பயணிகள் வவுனியா நோக்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37