(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை 2015ம் ஆண்டு பிரதமராக்குவோம் என்று சுதந்திர கட்சியினர் வழங்கிய வாக்குறுதியினை அன்று நிறைவேற்றவில்லை.
மொட்டு சின்னத்தை முன்னிலைப்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்த சுதந்திர கட்சி முயற்சிக்கின்றது. என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைத்து இணைந்துக் கொள்வது தொடர்பில் ஒரு புறம் பேசிக் கொள்கின்றது.
மறுபுறம் முரன்பாடுகளை தோற்றுவிக்கும் விதமாகவும் கருத்துக்களை வெளிப்பிடுத்திக் கொள்கின்றது. உண்மையில் இணைந்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை இடம் பெறுகின்றதா அல்லது இணக்கமாக செயற்படுகின்றோம் என்று வெளியில் காண்பித்துக் கொள்கின்றார்களா என்ற சந்தேகம் காணப்படுகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM