நேற்று முதல் விலை உயர்த்தப்பட்ட கோதுமை மாவை உத்தரவாத விலைய விட கூடுதலான விலைக்கு விற்பமை செய்யும் வர்தகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோவர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பிறிமா நிறுவனம் தமது அங்கீகாரம் இன்றியே கோதுமை மாவின் விலையை அதிகரித்துள்ளதாக நுகர்வோவர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 5.50 ரூபாவால் அதிகரிக்க நிறுவனம் தீர்மானித்தது. இதனால் பாணின் விலையை இரண்டு ரூவாவினால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாயின் அதற்காக நுகர்வோவர் அதிகார சபையின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வது அவசியமாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM