வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வில் தவறுகள் இடம்பெற்றது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை மீளவும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைய எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஆயிரத்து 924 சுகாதாரத் தொண்டர்களையும் மீள அழைத்து தகுந்த வகையில் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரந்தர நியமனத்துக்கு தெரிவானவர் களையும் நேர்முகத் தேர்வில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்த தரப்பினரையும் இணைத்து இன்று நடத்திய கலந்துரையாடலை அடுத்த ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM