வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் அனைவருக்கும் மீளவும் நேர்முகத் தேர்வு – ஆளுநர் அறிவிப்பு

Published By: Daya

06 Sep, 2019 | 03:11 PM
image

வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வில் தவறுகள் இடம்பெற்றது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் அதனை மீளவும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். 

இதற்கு அமைய எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஆயிரத்து 924 சுகாதாரத் தொண்டர்களையும் மீள அழைத்து தகுந்த வகையில் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நிரந்தர நியமனத்துக்கு தெரிவானவர் களையும் நேர்முகத் தேர்வில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்த தரப்பினரையும் இணைத்து இன்று நடத்திய கலந்துரையாடலை அடுத்த ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06