டோறியன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

06 Sep, 2019 | 11:19 AM
image

பஹ­மாஸை தாக்­கிய  டோறியன் சூறா­வ­ளியில் சிக்கி பலி­யா­ன­வர்­களின்  தொகை 30  ஆக உயர்ந்­துள்­ளது.

இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் அதிகாரிக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளது.

இந்த சூறா­வ­ளியால்  பஹ­மாஸில்  துறை­மு­கங்கள், கடைகள்,  வேலைத்­த­ளங்கள், மருத்­து­வ­ம­னை­யொன்று, விமான நிலையம் என்­பன கடும் சேதத்­திற்­குள்­ளா­கி­யுள்­ளன. 

தற்­போது அந்த சூறா­வளி மேலும் பலம் பெற்று  அமெ­ரிக்­காவை நோக்கி நகர்ந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17