சபாநாயகரின் தலையீட்டால் வாக்கெடுப்பை நடத்தாது தப்பித்த அரசாங்கம் 

Published By: Vishnu

05 Sep, 2019 | 06:48 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான பிரேரணையை மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியும், வாக்கெடுப்பை நடத்த தயாரில்லை என அரசாங்கமும் சபையில் கடும் வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டனர்.  

ஆளும் தரப்பில் பெரும்பான்மை இல்லாத நிலையில் நீண்ட நேர மோதலின் பின்னர் சபாநாயகரின் தலையீட்டால் வாக்கெடுப்பை நடத்தாது அரசாங்கம் தப்பித்தது. 

எனினும் சபாநாயகர் அரசாங்கம் கொண்டுவரும் சட்டமூலம் ஒன்று குறித்து இன்னொரு நாளில் விவாதத்திருக்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்தும் அதிகாரம் சபை முதல்வருக்கு உள்ளது. அதற்கமைய இன்னொரு நாளில் இந்த விவாதம் முன்னெடுக்கப்படும் என அறிவித்து சபையை ஒத்திவைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22