(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான பிரேரணையை மீதான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியும், வாக்கெடுப்பை நடத்த தயாரில்லை என அரசாங்கமும் சபையில் கடும் வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் தரப்பில் பெரும்பான்மை இல்லாத நிலையில் நீண்ட நேர மோதலின் பின்னர் சபாநாயகரின் தலையீட்டால் வாக்கெடுப்பை நடத்தாது அரசாங்கம் தப்பித்தது.
எனினும் சபாநாயகர் அரசாங்கம் கொண்டுவரும் சட்டமூலம் ஒன்று குறித்து இன்னொரு நாளில் விவாதத்திருக்கு எடுத்து வாக்கெடுப்பும் நடத்தும் அதிகாரம் சபை முதல்வருக்கு உள்ளது. அதற்கமைய இன்னொரு நாளில் இந்த விவாதம் முன்னெடுக்கப்படும் என அறிவித்து சபையை ஒத்திவைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM