"தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி மக்கள் அரச செலவுகளை கேட்டறிய வேண்டும்"

Published By: R. Kalaichelvan

05 Sep, 2019 | 06:52 PM
image

(நா.தினுஷா)

மக்களின் வரிப்பணத்திலிருந்தே நாட்டின் சகல நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் நிதி செலவிடுகிறது. நிதி செலவுகள் குறித்தும் இலஞ்ச ஊழல்கள் தொடர்பிலும் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் அதிகாரம் பொது மக்களுக்கு இருக்கிறது.

ஆகவே மக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களை கேள்விக்குட்படுத்த வேண்டும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகரும் பிரதமர் அலுவலகம் அபிவிருத்தி தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளருமான சுதர்ஷன குணவர்தன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ; 

அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கென்று பாரியளவு நிதி செலவிடகிறது. 

ஆனால் இந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மக்களுக்கு போதிய தெளிவுப்படுத்தல்கள் வழங்கப்பட வில்லை. இவ்வாறு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் குறித்து மக்களை தெளிவுப்படுத்துவதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை. 

இந்த  பிரசார பணிகள் மக்கள் மத்தியில் முறையாக கொண்டு சேர்க்கப்பட வேண்டுமாயின் அதற்கு அது குறித்து அரசாங்கத்திடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40