என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக சுமார் 90 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்முறை இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நாளை மறுதினம் ஆரம்பமாகவிருப்பதுவும் குறிப்பிடதக்கது. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூன்றாவது கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னரே நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்முறை கண்காட்சியின் மூலம் பத்தாயிரம் தொழில்முயற்சியாளர்களை உருவாக்க எதிர்ப்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM