நாட்டுக்குள்  விற்பனை செய்ய முடியாத  வெளிநாட்டு மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

04 Sep, 2019 | 07:49 PM
image

நீர்கொழும்பு, ஜயரத்ன வீதிப் பகுதியில் நாட்டுக்குள்  விற்பனை செய்ய முடியாத 50 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மருந்து பொருட்களுடன் நபர் ஒருவரை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

Image result for மருந்து, பொருட்கள்

நீர்கொழும்பு, ஜயரத்ன வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மருந்து பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரே இவ்வாறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரையும் மருந்து பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்கான தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06