டுபாயில் கைதுசெய்யப்பட்டு, நாடுகடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவரும், போதைப்பொருள் கடத்தல் காரருமான கஞ்சிப்பானை இம்ரான் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.
5.3 கிலோகிரேம் கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காகவே அவருக்கு எதிராக கடந்த 23 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஆறு வருட கடூழிய சிறைத் தண்டனையை வித்திருந்தது.
எனினும் இன்றைய தினம் சட்டத்தரணியூடாக கஞ்சிபானை இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM