(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மீண்டும் இணையுமாக இருந்தால் கட்சியை நாட்டு மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்பகள்.
எவர் தலைமையிலான அரசாங்கம் 2020ம் ஆண்டு எவர் தலைமையிலான அரசாங்கம் தேவை என்பதை நாட்டு மக்கள் உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக தெளிவுப்படுத்தி விட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் பலமான கூட்டணியமைத்தலுக்கு பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகின்றது. கூட்டணி விவகாரம் வெற்றிப் பெற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். சுதந்திர கட்சியையும், அதன் கொள்கைகளையும் எதிரணியினல் இல்லாது செய்ய முயற்சிக்கின்றார்கள் என்று அரசியல் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
வரலாற்று ரீதியில் கொள்கைகளின் அடிப்படையில் வேறுப்பட்டிருந்த சுதந்திர கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும். தேசிய அரசாங்கத்தில் 2015ம் ஆண்டு ஒன்றினைந்தது. இந்த செயற்பாட்டின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சுதந்திர கட்சியே தனது அடிப்படை கொள்கைகளுக்க அப்பாற்பட்டு சென்றது என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM