இந்தோனேசியாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பூமியதிர்ச்சியின்போது இடிபாடுகளின் கீழ் உயிருடன் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய உதவக்கூடிய கடனட்டை அளவான சிறிய உபகரணமொன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.
டியற்ரெறியன்ஸ் என்ற இந்த உபகரணம் பூமியதிர்ச்சியின் போது தரையின் கீழ் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் புதையுண்ட ஒருவரிடம் மூச்சு விடுதல் உள்ளடங்கலாக மிகவும் சிறிய அசைவுகள் காணப்படும் பட்சத்தில் ஊதா நிற ஒளியை வெளிப்படுத்தி அது தொடர்பில் மீட்புப் பணியாளர்களை எச்சரிக்கும் வல்லமையைக் கொண்டது என இந்த ஆய்வில் பங்கேற்ற மாணவரான சட்றியோ விரதினட்டா றியடி போயர் (23 வயது) தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM