அமெரிக்க பகிரங்க டென்னஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி கிரிகோர் டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் காலிறுதி ஆட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதில் தரவரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரரும் தரவரிசையில் 78 ஆவது இடத்தில் உள்ள பல்கேரியாவைச் சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
பரபபரப்பாக இடம்பெற்ற இந்த் ஆட்டத்தின் இறுதியில் டிமிட்ரோவ் 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.
இந்நிலையில், அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெடரர், 46-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பை இழந்து வெளியேறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM