எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வர்த்தமானி வெளியீடு

Published By: Digital Desk 4

03 Sep, 2019 | 06:49 PM
image

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை  ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஜனநாயக தேசிய  முன்னணியால்  எல்பிட்டிய  பிரதேச சபை தாக்கல் செய்யப்பட்ட  வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பிலான தீர்ப்பின்போதே இத்தீர்மானம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அத்துடன் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பெயர் பட்டியலையும் பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதற்கமைய  எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை  ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி  நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58