எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணியால் எல்பிட்டிய பிரதேச சபை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்விடயம் தொடர்பிலான தீர்ப்பின்போதே இத்தீர்மானம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அத்துடன் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பெயர் பட்டியலையும் பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இந்நிலையிலேயே குறித்த தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM