நவம்பர் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்?

Published By: Daya

03 Sep, 2019 | 04:38 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புக் களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பது குறித்து சகல கட்சி செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 10 ஆம் திகதிக்கும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், இது குறித்தே கட்சி செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56