(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மூன்றாம் வாரத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புக் களை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள நிலையில் இது குறித்து இறுதி தீர்மானம் எடுப்பது குறித்து சகல கட்சி செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 10 ஆம் திகதிக்கும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், இது குறித்தே கட்சி செயலாளர்களுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM