அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் : ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுன

Published By: R. Kalaichelvan

03 Sep, 2019 | 02:55 PM
image

முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஐ.தே.க ஆட்சியில் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33