இரண்டாவது உலகப் போரில் உயிரிழந்த "ஹிட்லரையோ நாசிகளையோ" நினைவுகூறுவதற்கு உலகம் தடைவிதித்துள்ளது. எனவே பிரபாகரனையும், புலி பயங்கரவாதிகளையும் நினைவு கூறுவதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.? இதற்கு தடைவிதிக்க வேண்டுமென தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், யுத்தத்தில் உயிர் நீத்த சாதாரண மக்களை நினைவு கூற வேண்டும் என்பவர்கள் புலிகளின் யுத்த மீறல்களை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறித்த இயக்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM