கேரளாவில் தொடரும் கனமழை

Published By: Daya

03 Sep, 2019 | 02:07 PM
image

கேரளாவில் தொடரும் கன மழையால் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்யும் மழை காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் திருவனந்தபுரம் வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஓகஸ்ட் முதல் வாரத்திலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது.

இதன் காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை காரணமாகக் கடலிலும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோர கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், வானிலை நிலையம் எச்சரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17