(ஆர்.விதுஷா)
சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்னாக சென்றிருந்த எம்.டி. கங்கேஷ்வரி எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயார் தொடர்பில் இது வரையில் எத்தகைய தகவல்களும் வெளியாகாத நிலையில் அவர் தொடர்பிலான தகவல்களை தந்துதவுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்கள் உதவிய நாடியுள்ளது.
கங்ககேஷ்வரி என்னும் குறித்த பெண் கடந்த 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதி சவுதிக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கடந்த 2015 ஆம் ஆண்டுவரையில் கிடைக்கப்பெறவில்லை.
ஆகவே, அவர் தொடர்பில் தகவல் ஏதேனும் கிடைக்கப்பெற்றிருப்பின் 0114374384-0112864112-0112880500 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM