இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.
அண்மையில் கண்டி, பல்லேகலயில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி தாமதமாக பந்துவீசியுள்ளது.
இவ்வாறு போட்டியில் தாமதமாக பந்துவீசியுள்ளதால் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.
பல்லேகலயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக பல்லேகலயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM