இலங்கை அணிக்கு அபராதம் !

Published By: R. Kalaichelvan

03 Sep, 2019 | 09:53 AM
image

இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை அபராதம் விதித்துள்ளது.

அண்மையில் கண்டி, பல்லேகலயில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி தாமதமாக பந்துவீசியுள்ளது.

இவ்வாறு போட்டியில் தாமதமாக பந்துவீசியுள்ளதால் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

பல்லேகலயில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக பல்லேகலயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49