மண் சரிவு அபாயம் : மக்களுக்கு எச்சரிக்கை.!

Published By: Robert

15 May, 2016 | 01:28 PM
image

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

பதுளை, மாத்தளை, கண்டி, நுவரலியா, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மொனராகல ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை பல பிரதேசங்களில் அனர்த்தங்களை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் !

2024-03-30 11:30:41
news-image

இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை

2024-03-30 11:25:33
news-image

காதில் ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்றவர்...

2024-03-30 11:16:51
news-image

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வாழ்க்கைச்...

2024-03-30 11:06:31
news-image

ரணிலுக்கு ஆதரவளிக்க கருணா தீர்மானம்

2024-03-30 11:19:08
news-image

கரையோர மார்க்கத்தில் பல ரயில் சேவைகள்...

2024-03-30 10:39:27
news-image

முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணிக்குள் பைப்லைன்...

2024-03-30 10:05:05
news-image

அம்பலாங்கொடையில் இரு இளைஞர்கள் சுட்டுக் கொலை...

2024-03-30 09:57:58
news-image

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை : சந்தேகநபர்களின்...

2024-03-30 09:55:12
news-image

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர்...

2024-03-30 09:24:58
news-image

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உடன்...

2024-03-30 08:54:00
news-image

இலங்கை குறித்த 'மிகக் கடுமையான' பயண...

2024-03-29 22:08:36