மலைப்பகுதிக்குள் மாயமான இரு சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

Published By: Digital Desk 4

02 Sep, 2019 | 08:39 PM
image

ஹங்குரன்கெத - மன்தாரம்நுவர பிரதேசத்தில் அமைந்துள்ள கொலபதன நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பிதுருதலாகலை வனப்பகுதிக்கு வழித்தவறி சென்ற 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

மன்தாரம்நுவர பொலிஸார், வனவிலங்கு திணைக்களம் மற்றும் பிரதேசத்தின் சுற்றுலா வழிகாட்டிகளால் இரவு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த சிறுவர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிட தனது குடும்பத்தோடு சென்ற நிலையில், குறித்த சிறுவர்கள் வழித்தவறி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

பின்னர் , சிறுவர்கள் காணாமல் போயுள்ளதை அறிந்துக் கொண்ட பெற்றோர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதை தொடர்ந்து இரவு முழுவதும் சிறுவர்களை தேடியுள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை கல் குன்று ஒன்றில் இருந்து மேற்படி சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07