(இராஜதுரை ஹஷான்)
பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக பலமாக அரசாங்கம் நிச்சயம் தோற்றம் பெறும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு - முகத்துவாரத்தில் அமைந்துள்ள இலங்கை முக்குலத்தோர் கலாச்சார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணி விவகாரம் வெற்றிப் பெறும் தருவாயில் காணப்படுகின்றது. கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்று சுதந்திர கட்சில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றார்கள்.
பரந்துப்பட்ட கூட்டணி தோல்வியடைந்து சுதந்தர கட்சி மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் குறுகிய தரப்பினர் சுதந்திர கட்சிக்குள் செயற்படுகின்றார்கள். எவ்வாறு இருப்பினும் பரந்துப்பட்ட கூட்டணியின் ஊடாக பலமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் இதன்போது அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM