ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்துடன் (யுனிசெப்) சேர்ந்து இலங்கை பாராளுமன்றம் சிறுவர் உரிமை பற்றிய சமவாயத்தின் 30 ஆவது வருடப் பூர்த்தியினை கொண்டாடுவதற்காக தெற்காசியாவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை மாநாடொன்றுக்கு கொழும்புக்கு அழைத்திருக்கிறது.
இந்த மகா நாட்டில் பிராந்தியத்தில் சிறுவர்களின் நிலை பற்றிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொண்டு மேலதி முன்னேற்றத்தினை உறுதிப்படுத்துவதற்காகச் எல்லா சிறுவர்களினதும் எல்லா உரிமைகளையும் அடைந்துக் கொள்வது தொடர்பான பிரதான சவால்களை கலந்துரையாடுகிறார்கள்.
இன்று திங்கட்கிழமை ஆரம்பமான சிறுவர்களுக்கான தெற்காசியப் பாராளுமன்றத் தளம் என்ற பெயரிலான இம் மாநாடு சிறார் உரிமைகளை அறிந்துக் கொள்வதற்காக தேசிய நிகழ்ச்சி நிரலை முன்னோக்கி நகர்த்துவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பை வழங்குவதாகவும் யுனிசெப் விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு புதிய அச்சுறுத்தல்கள் காணப்படுவதை நாம் இப்போது காண்கின்றோம். ஆனால் சிறுவர்கள் அவர்களின் உரிமைகளை அடைந்துக் கொள்வதற்கான மற்றும் கற்ற இளம் பரம்பரையை உறுதிப்படுத்துவதற்காகச் சிறுவர்களுக்கான சாதகமான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துகின்றோம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகத் தெற்காசியா முழுவதையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதையிட்டு நாம் திருப்தியடைகின்றோம் என ஜீன் கோவ் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM