வாழைச்சேனையிலிருந்து கல்முளைக்கு சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளைக் கடத்திய இருவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறியையும் மீட்டுள்ளனர்.
இன்று(2) காலை காத்தான்குடி பிரதான வீதியில் கடமையிலிருந்த பொலிசார் வீதிச்சோதனையின் போது குறித்த லொறியை மடக்கிப்பிடித்தனர் .குறித்த லொறியில் 12 மாடுகள அடைத்து சட்டவிரோதமான முiறையில் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிந்தக விஜேசிங்க தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபர்களையும் மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM