சூட்சுமமாக இயங்கிவந்த விபச்சார விடுதி: திடீர் சுற்றிவளைப்பில் சிக்கிய கும்பல்..!

Published By: J.G.Stephan

01 Sep, 2019 | 03:57 PM
image

(செ.தேன்மொழி)

கடவத்தை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில், பெண்கள் மூவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வல வீதியில் நேற்று சனிக்கிழமை பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மாஹர நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சுற்றிவளைப்பு உத்தரவுக்கமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது குறித்த விடுதியில் முகாமையாளர்களாக செயற்பட்ட இரு நபர்களும் , விபச்சார தொழிலில் ஈடுப்படுபவர்கள் எனும் சந்தேகத்தில் 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பெண்கள், கொழும்பு , கடவத்தை , ஹபராதுவ , ஜா-எல மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 - 47 வயதுடைய ஐவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56