(செ.தேன்மொழி)
கடவத்தை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில், பெண்கள் மூவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வல வீதியில் நேற்று சனிக்கிழமை பேலியகொடை மேல்மாகாண வடக்கு குற்றப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மாஹர நீதிவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட சுற்றிவளைப்பு உத்தரவுக்கமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது குறித்த விடுதியில் முகாமையாளர்களாக செயற்பட்ட இரு நபர்களும் , விபச்சார தொழிலில் ஈடுப்படுபவர்கள் எனும் சந்தேகத்தில் 3 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி பெண்கள், கொழும்பு , கடவத்தை , ஹபராதுவ , ஜா-எல மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 - 47 வயதுடைய ஐவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM