திருகோணமலை கோகிலாய் பகுதியில் சட்ட விரோத வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு கடற்படையினரின் சுற்றிவளைப்பிலேயே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் மீன் பிடிக்கு பயன்படுத்திய சட்டவிரோத வலைகள் மற்றும் இயந்திரங்களை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM