பணிபகிஷ்கரிப்பிற்கு தயாராகும் மிருகக்காட்சிசாலை தொழிற்சங்கத்தினர்

Published By: R. Kalaichelvan

31 Aug, 2019 | 04:26 PM
image

பல கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பபெறவில்யென தெரவித்து மிருகாட்சிசாலை தொழிற்சங்க அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 திகதி ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்படபோவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின் தாம் முறையிட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கவில்லையெனில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடபோவதாக அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45