(எம்.மனோசித்ரா)
கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியில் குளியாபிட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப கல்லூரியில் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது :
இன்று நாட்டில் முதலாவது தொழிநுட்ப கல்லூரி ஸ்தாபிக்கப்படுகிறது. கொரிய அரசாங்கத்தினால் இந்த கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்காக கொரிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த கல்லூரியை கல்வியை நவீனமயப்படுத்தவும், கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டமாகவே நாம் கருதுகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM