பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்கு - பிரதமர் தெரிவிப்பு

Published By: R. Kalaichelvan

31 Aug, 2019 | 03:15 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியில் குளியாபிட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப கல்லூரியில் ஆரம்ப நிகழ்வு இன்று  இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர் தெரிவித்ததாவது : 

இன்று நாட்டில் முதலாவது தொழிநுட்ப கல்லூரி ஸ்தாபிக்கப்படுகிறது. கொரிய அரசாங்கத்தினால் இந்த கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்காக கொரிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

 இந்த கல்லூரியை கல்வியை நவீனமயப்படுத்தவும், கல்வியை நவீனமயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டமாகவே நாம் கருதுகின்றோம் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56