டுபாயில் இருந்து நாட்டிற்கு சட்டவிரோத சிகரெட்களை கடத்திய நபர் கைது

Published By: R. Kalaichelvan

31 Aug, 2019 | 10:42 AM
image

டுபாயில் இருந்து நாட்டுக்கு நேற்று  இரவு 10.30 மணிக்கு வருகை தந்த விமானத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்திய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனைக்குட்படுத்திய போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யபட்டுள்ளார்.

காலி பிரதேசத்தை சேர்ந்த வியாபாரியே இவ்வாறு சட்ட விரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு குறித்த நபரிடம் இருந்த சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 50 பக்கட்டுகளில் அடைக்கப்பட்ட பத்தாயிரம் சிகரெட்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த நபர்  வியாபாரி என தெரிவித்த சுங்க அதிகாரிகள் அவர் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் , இம்முறை இவ்வாறான சட்ட விரோத சிகரட்டுகளை நாட்டிற்கு கடத்தி வந்துள்ளாகவும் சுங்க பிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41