டுபாயில் இருந்து நாட்டுக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு வருகை தந்த விமானத்தில் சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்திய நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனைக்குட்படுத்திய போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யபட்டுள்ளார்.
காலி பிரதேசத்தை சேர்ந்த வியாபாரியே இவ்வாறு சட்ட விரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு குறித்த நபரிடம் இருந்த சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 50 பக்கட்டுகளில் அடைக்கப்பட்ட பத்தாயிரம் சிகரெட்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த நபர் வியாபாரி என தெரிவித்த சுங்க அதிகாரிகள் அவர் நீண்ட காலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் , இம்முறை இவ்வாறான சட்ட விரோத சிகரட்டுகளை நாட்டிற்கு கடத்தி வந்துள்ளாகவும் சுங்க பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM