(ஆர்.விதுஷா)
தொழிற்பயிற்சியை பெறுவதற்காக ஜப்பானுக்கு 8 தொழிலாளர்களை அனுப்பிவைப்பதற்கான விமானக்கடவுச்சீட்டுக்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தொலைத்தொடர்புகள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம் பெற்றது.
இந்த 8 பேரும் இவ்வாறாக இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்படும் 15 ஆவது குழுவினராவர்.வீட்டுப்பணிப்பெண்களுக்கான பயிற்சிக்காக 6 பெண்களும்,கட்டுமானத்துறைக்கான பயிற்சிக்காக இரண்டு ஆண்களும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM