கோத்தாபய என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை -மஹிந்த 

Published By: Vishnu

30 Aug, 2019 | 04:26 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுன ஒன்றிணைந்தாலும் எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ என்ற தீர்மானத்தில் எந்நிலையிலும் மாற்றம் ஏற்படாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் விவகாரமே பாரிய பிளவினை ஏற்படுத்தியுள்ளது.முரண்பாடுகளுக்கு மத்தியில் அரசாங்கத்தை ஒரு கட்சியால ஒருபோதும் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது.  அனைத்து செயற்பாடுகளுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற தேசிய மாணிக்ககல் கண்காட்சி திறப்பு விழாவில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58