நவீன யுத்தங்கள் எவ்வித முன்னறிவிப்புக்களும் இன்றியே வரும் : இந்திய பாதுகாப்பு ஆய்வாளர் 

Published By: R. Kalaichelvan

30 Aug, 2019 | 03:41 PM
image

(நா.தனுஜா)

நான்காம் கட்ட ஈழப்போரின் வெற்றிக்கு அரசியல் இராஜதந்திர மற்றும் இராணுவ நடவடிக்கைகளே காரணமாக அமைந்தது. எதிர்காலம் என்பது எப்போதும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததொன்றாகும் என்பதுடன் மற்றுமொரு யுத்தம் எவ்வித முன்னறிவிப்புக்களுடனும் வராது என்றுஇந்தியாவைச் சேர்ந்த பாதுகாப்பு விவகார ஆய்வாளரும், ஊடக செயற்பாட்டாளருமான நிதின் கோகலே தெரிவித்தார்.

நவீன யுத்தங்களைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கு தொடக்கம் என்றோ அல்லது முடிவு என்றோ ஏதுமில்லை. தற்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மோதல்கள் மற்றும் முரண்நிலைகளின் தன்மையும் மாற்றமடைந்திருக்கிறது.

எதிர்காலம் என்பது எப்போதும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததொன்றாகும். 

ஆகவே மற்றுமொரு யுத்தம் எவ்வித முன்னறிவிப்புக்களுடன் வராது என்பதுடன் அது காலத்தைப் பொறுத்ததொன்றாகவே அமையும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43