(நா.தனுஜா)
தன்னிச்சையானதும், சட்டத்திற்கு முரணானதுமான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் சாந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையானதும், சட்டத்திற்கு முரணானதுமான கைது நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்வைத்துள்ள பரிந்ரைகளை அடிப்படையாக கொண்டே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM