(நா.தினுஷா)
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையில் இரகசிய பேச்சுவாரத்தை இடம்பெற்றிருந்தால் அது கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் இழைக்கும் துரோகச் செயல் என்று கூறியிருக்கும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க அந்த உறுப்பனர்களுக்கு எதிராக கட்சி எடுக்கும் நடவடிக்கை என்ன என்பதை கேட்டு அந்த கட்சியின் பொதுச் செய்லாளர் அகில விராஜ் காரியவசத்துக்கு அமைச்சர் சுஜீவ சேனசிங்க இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது ;
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறையை நீக்குவதற்கான யோசனையை முன்வைப்பது தொடர்பில் கட்சியின் முக்கியமான அங்கத்தவர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிகியிருந்தன.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அல்லது பாராளுமன்றக் குழுவின் அனுமதியின்றி அந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து உங்களின் நிலைபாட்டை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்.
அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அந்த பேச்சுவாரத்தையில் பங்கு பற்றியிருந்த தரப்பினருக்கு எதிராக கட்சியின் விதிமுறைகளுக்கு அமைய எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM