கொழும்பு, தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளுக்கிடையில் மருதானையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடன் லொறி மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
லொறியை பின்நோக்கி செலுத்தும்போது சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேற்படி விபத்தில் காயமடைந்தவர்களுள் ரயிலின் மிதி பலகையில் பயணித்தவர்களும் லொறியில் இருந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM