சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு கட்டுரைப் போட்டி

Published By: Daya

29 Aug, 2019 | 04:17 PM
image

எதிர்வரும் பத்தாம் திகதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு இலங்கையின் சுமித்திரயோ நிறுவனம் கட்டுரை போட்டியொன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்கொலைகளை தடுப்பதற்காக இணைந்து பணியாற்றுதல் என்ற கருப்பொருளின் கீழ் சிறுகதைகள் கவிதைகள் உட்பட படைப்புகளை சுமித்திரயோ நிறுவனம் எதிர்பார்க்கின்றது.

ஆக்கங்களை அனுப்ப விரும்புவோர்  60 பி ஹோர்ட்டன் பிளேஸ் கொழும்பு -07 என்ற முகவரிக்கோ அல்லது சுமித்திரயோவின் sumithra@sumithrayo.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம் மேலும் படைப்புகளை சுமித்திரயோவின் www.sumithrayo.org என்ற இணையத்தளத்திலும் பதிவேற்றலாம்.

படைப்புகள் 300 சொற்களிற்கு உட்பட்டதாக காணப்படவேண்டும், மும்மொழிகளிலும் படைப்புகளை அனுப்பலாம் என சுமித்திரயோ தெரிவித்துள்ளது.

படைப்புகளை ஆகஸ்ட் ஆம் 31 ஆம் திகதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ள சுமித்திரயோ நிறுவனம் படைப்பாளிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் முதல் மூவரிற்கு விசேட பரிசில்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21