ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் தகவல் பரிமாற்றம் அவசியமானதொன்றாகும் - சவேந்திர சில்வா 

Published By: Vishnu

29 Aug, 2019 | 04:09 PM
image

(நா.தனுஜா)

இன்றைய நவீன தகவல் யுகத்தில் இராணுவத்தின் வெற்றி என்பது யாரிடம் சிறந்த தகவல்கள் உள்ளன, அதனை யார் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையிலேயே தங்கியிருக்கிறது. 

எனவே ஒருமித்த சிந்தனைகளைக் கொண்ட நாடுகள் தகவல்களைத் தமக்கிடையே பரிமாறிக்கொள்வது அவசியமாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 9 ஆவது கொழும்பு பாதுகாப்பு மாநாடு – 2019 இன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

அங்கு உரையாற்றுகையிலேயே இராணுவத்தளபதி இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19