(செ.தேன்மொழி)
நீர் கொழும்பு பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
நீர் கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமுல்ல புகையிரத பாதையில் இன்று அதிகாலை தெமட்டகொடயிலிருந்து நீர் கொழும்பு - கொச்சிக்கடை நோக்கிச் சென்ற புகையிரத்தத்தில் குதித்தே குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர் என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM