போதைப்பொருளுக்கு அடிமையானவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

Published By: Daya

29 Aug, 2019 | 01:59 PM
image

(செ.தேன்மொழி)

நீர் கொழும்பு பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

நீர் கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியமுல்ல புகையிரத பாதையில் இன்று அதிகாலை தெமட்டகொடயிலிருந்து நீர் கொழும்பு - கொச்சிக்கடை நோக்கிச் சென்ற புகையிரத்தத்தில் குதித்தே குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள  தாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர் என தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31