(செய்திப்பிரிவு)
மஹிந்த ராஜபக்ஷ இனவாதியல்ல என்பதை முஸ்லிம் மக்கள் உணர வேண்டும்.
அளுத்கம சம்பவம் அன்றைய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிரான அரசியல் சதியாகும் என இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவர் மில்பர் கபூர் தெரிவித்தார்.
அளுத்கம பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் ஆதரவுகளும் உறுப்பினர்களும் இல்லாமல் போனது. ஆனால் அளுத்கம சம்பவத்திற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.
அத்தோடு இலங்கையை ஒன்றுப்படுத்த விரும்பும் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM