மஹிந்த ராஜபக்ஷ இனவாதியல்ல : மில்பர் கபூர்

Published By: Daya

29 Aug, 2019 | 01:46 PM
image

(செய்திப்பிரிவு)

மஹிந்த ராஜபக்ஷ இனவாதியல்ல என்பதை முஸ்லிம் மக்கள் உணர வேண்டும். 

அளுத்கம சம்பவம் அன்றைய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிரான அரசியல் சதியாகும் என இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில்  ஸ்ரீலங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின்  தலைவர் மில்பர் கபூர் தெரிவித்தார்.

அளுத்கம பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முஸ்லிம் ஆதரவுகளும் உறுப்பினர்களும் இல்லாமல் போனது. ஆனால் அளுத்கம சம்பவத்திற்கும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என அவர் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையை ஒன்றுப்படுத்த விரும்பும் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13