பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பளை சட்ட வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இருவரையும் பளையில் வைத்து கைதுசெய்துள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் கடந்த 18 ஆம் திகதி பளை சட்ட வைத்திய அதிகாரி சிவரூபன் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்ட நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வைத்தியருடன் தொடர்பைப் பேணிய குற்றச்சாட்டில் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மூவரை கடந்த 22 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனுடன் தொடர்பிலேயே இன்றைய தினம் பளை பகுதியில் வைத்து மேலும் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM