மகாவலி விளையாட்டு விழாவின் தீ பந்தம் தாங்கிய வாகனப் பேரணி

Published By: Daya

29 Aug, 2019 | 09:33 AM
image

31ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீ பந்தம் தாங்கிய வாகனப் பேரணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று காலை கொழும்பு, மகாவலி கேந்திரத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

மகாவலி வலயங்களைச் சார்ந்த விவசாயிகளின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை வளர்த்தெடுத்து, அவர்களது ஆற்றல்களை சர்வதேசம் வரை கொண்டுசெல்லும் நோக்கில் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் மகாவலி விளையாட்டு விழா 31ஆவது தடவையாகவும் செப்டெம்பர் 07, 08 ஆகிய தினங்களில் மெதிரிகிரியவில் இடம்பெறவுள்ளது.

சர்வ மத ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீ பந்தம் ஏந்திய வாகன பேரணி உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டி.எம்.எஸ்.திசாநாயக்க, மகாவலி கேந்திரத்தின் பணிப்பாளர் தயாஷித திசேரா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08