(எம்.எப்.எம்.பஸீர்)
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம், ரத்துபஸ்வல பிரதேசத்தில் பிரதேசவாசிகள் மூவரை சுட்டுக் கொலை செய்து 45 பேருக்கு காயம் ஏற்படுத்தியமை, இலங்கையை சுற்றியுள்ள கடற்பரப்பில் மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை ஆகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய விஷேட மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் ஒன்றினை நியமித்துள்ளார்.
இந்த மூன்று சம்பவங்களையும் விஷேட குற்றங்களாக கருதி, இவற்றை விசாரிக்க மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பிரதம நீதியரசரை கோரியிருந்தார். அதன்படியே இந்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM