கட்சியின் யாப்பினை மீறி செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - ஐ.தே.க.

Published By: Vishnu

28 Aug, 2019 | 07:49 PM
image

(ஆர்.யசி)

கட்சியின் யாப்பினை மீறி ஒழுக்க விதிமுறைகளை தகர்த்து செயற்படும் நபர்கள் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி  என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட அனைவருக்குக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் செயற்குழுவில்  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே சஜித் பிரேமதாச பிரச்சாரங்களை செய்வது கட்சியின் தலைமைத்துவ கட்டளைகளை  மீறிய செயல். 

ஆகவே அவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எவ்வாறு இருப்பினும் கட்சி பிளவுபட அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார். 

ஐக்கிய  தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஒரு சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசமிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58