அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி - கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி முகத்திடல் வீதியூடாக கொழும்பு கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்ட பாதையூடாக பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் மீது லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் வைத்து பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM