நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை எதிரணி மீது சுமத்திர பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ஐ.தே.க.

Published By: Vishnu

28 Aug, 2019 | 02:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தேர்தல் பிரச்சாரமாகும் எனத் தெரிவித்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை எதிரணியின் மீது சுமத்தி ஐக்கிய தேசிய கட்சி  தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டதாகவும் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சி 2015 ஆம் ஆண்டு  தேர்தல் பிரச்சாரத்திற்காக  பயன்படுத்திய  படுகொலை சம்பவங்கள் மீண்டும் உயிர்பெற தொடங்கியுள்ளது.  போலியான குற்றச்சாட்டுக்களுக்கு இம்முறை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தகுந்த ஆதாரங்களை  முன்வைத்து சட்டநடவடிக்கை அரசாங்கம் மேற்கொண்டால் அதனை முழுமையாக வரவேற்போம் என்றும் அவர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59