உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தப்பணிகள் ஆரம்பம் 

Published By: Vishnu

28 Aug, 2019 | 01:21 PM
image

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வினாத்தாள்கள்  திருத்தப் பணிகளானது 12 பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுவதனால் அப் பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.

வினத்தாள்களின் முதல் பகுதிக்கான திருத்தப் பணிகள் இன்று முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரையும், இரண்டாம் பகுதிக்கான திருத்தப் பணிகள் செப்டெம்பர் 15 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரையும், மூன்றம் பகுதிக்கான திருத்தப் பணிகள் ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59