கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வினாத்தாள்கள் திருத்தப் பணிகளானது 12 பாடசாலைகளில் மேற்கொள்ளப்படுவதனால் அப் பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும்.
வினத்தாள்களின் முதல் பகுதிக்கான திருத்தப் பணிகள் இன்று முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரையும், இரண்டாம் பகுதிக்கான திருத்தப் பணிகள் செப்டெம்பர் 15 முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரையும், மூன்றம் பகுதிக்கான திருத்தப் பணிகள் ஒக்டோபர் 24 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM