ஐ.சி.சி ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் வீரர்களான இர்பான் அஹமட் மற்றும் நதீம் அஹமட் ஆகியோருக்கு எதிராக ஐ.சி.சி. வாழ்நாள் போட்டித் தடை விதித்துள்ளது.
அது மாத்திரமன்றி ஹொங்கொங் அணியின் மேலும் ஒரு வீரரான ஹசீப் அம்ஜட்டுக்கு ஐந்து வருட போட்டித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்குள் ஆட்ட நிர்ணயம், ஆட்ட நிர்ணயத்திற்குத் திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM